முல்லைத்தீவில் இளம் குடும்பமொன்றின் தற்காலிக வீடு தீக்கிரையானது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கைவேலிப் பகுதியில் இன்று (06 ) ஏற்பட்ட தீ விபத்தின் போது இளம் குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. கடந்த 2018 ஆண்டு தொடக்கம் குறித்த தற்காலிக வீட்டில் வசித்து வரும் இளம் குடும்பம் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தற்காலிக வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. நாளாந்தம் கூலி வேலை செய்யும் இளம் குடும்பத்திற்கு இதுவரை … Continue reading முல்லைத்தீவில் இளம் குடும்பமொன்றின் தற்காலிக வீடு தீக்கிரையானது!